Tamil News
- ’யோவ் என்னையா? நீ மந்திரிதானே’ ஆவேசமாக தயாநிதி மாறன் கத்தினார்.
- ”தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களின் அறிக்கைகள், செய்திக் குறிப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்கக்கூடாது”
”தொட்டியில் இருந்த தண்ணீர் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்”
- ‘என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’
- ”அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில், வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட மகசூல் இழப்பு”
Tamil Live News Updates: இன்றைய (21.09.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
- Mark Antony: ‘‘அப்படிப்பட்ட நான், எங்கு இருந்திருக்க வேண்டும்? இப்போ நான் எங்கே இருக்கிறேன்? அவ்வளவு வலி’
மார்க் ஆண்டனி பட வெற்றியை அஜித்திற்கு சமர்பணம் செய்கிறேன் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.
- ”நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சொல்லும் கனடா இதுவரை தகுந்த ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை”
லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகியுள்ளனர்.
- ”அரசுப்பள்ளிகளில் இஸ்ரோவுக்கான பெல்லோஷிப், உதவித்தொகை, இண்டர்ன்ஷிப்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்”
”தனியார் கல்லூரிகள் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு”
- உலகக் கோப்பை 2023 தொடருக்கும் முன் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மன் கில், டாப் பவுலர் பும்ரா ஆகியோர் முழுமையாக தயாராகி கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
- ராகுவால் சுக வாழ்க்கை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
கூல் சுரேஷ் மேடையில் நடந்து கொண்ட விஷயம் தொடர்பாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா பேட்டி அளித்துள்ளார்.
- உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வீரர்களின் காயம் அணிகளுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. தென்ஆப்பரிக்கா அணியில் இரண்டு முக்கிய பவுலர்கள் காயத்தால் உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்கின்றனர்.
- ”பாரத் ஜோடா யாத்திரையின் ஒரு பகுதியாக அமைப்புசாரா தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்”
கூகுள் மேப்ஸைப் பின்தொடரும்போது இடிந்து விழுந்த பாலத்தில் சென்று டிரைவர் இறந்ததால், அந்த அலட்சியத்திற்கு காரணமான கூகுள் மீது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
- ”அறிஞர் அண்ணா அவர்களை எத்தனை இடத்தில் நான் பேசி உள்ளேன். மது ஒழிப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இலக்கணம் என்றால் அறிஞர் அண்ணாதான்”