பஹல்காம் தாக்குதலில் தப்பியவர்களின் அறிக்கைகளை என்ஐஏ பதிவு செய்து வருகிறது, நிலத்தடி தொழிலாளர்களை விசாரிக்கிறது மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் பிற பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்களை விசாரித்து வருகிறது
“work from home-இல் இருந்து work from field-க்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் கட்சிகள் களத்தில் மற்ற கட்சிகளை சந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்”
கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு, மக்களை ஏமாற்றி இனி ஆட்சிக்கு வர முடியாது என விஜய் பேச்சு, வலுக்கட்டாய கடன் வசூல் செய்தால் சிறை செல்லும் மசோதா தாக்கல், பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோவுக்கு எதிராக மனு அளிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
‘நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக, அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடு கூட்டணிக்காக ஒரே நேரத்தில் இரண்டு அணியிலும் பேசிக்கொண்டே இருக்கிற ராஜதந்திரம் எனக்குத் தெரியாது’
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலில் இருந்து பிறந்தநாள் ஊர்வலம் தொடங்க இருந்தது. இதற்கான ஏற்பாடு பணிகளில் உமாசங்கர் இரவு முழுவதும் ஈடுபட்டு வந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பெங்களுரு மைதானத்தில் பெற்றி தோல்விக்கு பழிதீர்க்க காத்திருக்கிறது ஆர்சிபி அணி. அத்துடன், இன்று நடைபெறும் போட்டி விராட் கோலியின் உள்ளூர் மைதானமான டெல்லியில் நடைபெற இருப்பதால் அவரது இன்னிங்ஸ் மீது வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது
என்னாலேயே இந்த இடத்திற்கு வரும்பொழுது உங்களால் இன்னும் சிறப்பான இடத்திற்கு வர முடியும். நீங்கள் என் மீது காட்டும் அன்பை கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். - சூர்யா பேச்சு!
ஏப்ரல் 27ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் முந்தைய ஆண்டுகளில் பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த நாளில் வெளியாகி கவனம் ஈரத்த சில படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைச்சங்காடு என்ற பகுதியில் பிறைசூடிய நாண்மதியப்பெருமாள் காட்சி கொடுத்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
மூளை ஆரோக்கியம் : இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது. இந்த சூப்பர் உணவுகள் உங்கள் நரம்புகளுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. உங்களை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- நடிகை பத்மபிரியா சினிமா பற்றியும் தன் பெர்ஷனல் வாழ்க்கை பற்றியும் பல ஆண்டுகளுக்குப் பின் மனம் திறந்த ஒரு நீண்ட நெடிய பேட்டியினை அளித்திருக்கிறார். அதில் சுவாரஸ்யமான ஒரு பகுதியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.