Tamil News
- ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது ஒன்று நிகழ்வு நடந்த உடனே முதலமைச்சர் பதவி விலக வேண்டும் அமைச்சர் விலக வேண்டும் என்று சொல்லும் பாஜக, அதிமுக இதுவரை ஏன் வாய்த்திறக்கவில்லை.
- MDMK Intra-Party Elections: மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- Indian Cricket Team: சமீபத்தில் அறிமுகப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியின் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.
- Kannada Actor Nithin Gopi: 39 வயதே ஆன பிரபல கன்னட நடிகர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி - 2023
- அரசிடம் இருந்து இதுவரை கிடைத்த தகவலின்படி தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என ஒடிசா சென்ற ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
கவனமாக நடந்த ஆய்வுகளுக்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மெயின் லைனுக்கான சிக்னல் கொடுக்கப்பட்டு பின்னர் அது எடுக்கப்பட்டு இருக்கிறது
- Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்து காரணமாக 5 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்கி அதற்கு "கவாச்" என்று பெயரிட்டுள்ளது.
- இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்
- European Sex Championship: வாய்வழி உடலுறவு, ஊடுருவல், தோற்றம், உடல் மசாஜ்கள், சிற்றின்ப மண்டலங்களில் ஆராய்தல், உச்சமடைய வைத்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Ramanathapuram Court: வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த ரவுடியை நீதிமன்றத்திற்கு உள்ளேயே வைத்து மற்றொரு ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளர். இந்த கோர விபத்துக்கு பின்னணியில் மனித தவறு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சிக்னலிங் கட்டுப்பாட்டு அறையின் விடியோவில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனுக்குப் பதிலாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி, மெயின் லைனில் தடம் புரண்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தின் போது மணிக்கு 127 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சரக்கு ரயில் மீது மோதிய சில நிமிடங்களில், எதிரே வந்த ஹவுரா நோக்கி சென்ற யஷ்வந்த் நகர் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மூலம் மேலும் பல உண்மைகள் தெரியவரும். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. தவறான பாதையில் ரயில் சென்றதன் காரணமாகவே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உயர் மட்ட குழு அமைத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசா பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- கோடைக்கு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் 7 மாம்பழ பானங்கள் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
- ஒடிசா அருகே ரயில் விபத்தில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
தவறான சிக்னல் கொடுத்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஒடிசாவில் 3 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
- குழந்தைகளும் விரும்பும் மாலைநேர சிற்றுண்டி பால் கொழுக்கட்டை செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.