Muthukumaran: அவ்வளவு கனமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நண்பர்கள் உங்களுக்கு வெளியே அவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினார்கள். - முத்துக்குமரன் நெகிழ்ச்சி!
Top 10 News: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
RG Kar Doctor Case: தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, குற்றவாளி சஞ்சய் ராய் அழைத்து வரப்பட்டதால், கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கிட்டத்தட்ட 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
TVK Vijay in Parandur: இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் உள்ளது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்து வைத்து உள்ளார்கள்.
Colombian Conflict: 2017 இல் ஆயுதங்களை கைவிட்ட பின்னர் தொடர்ந்து சண்டையிட்டு வரும் முன்னாள் FARC கொரில்லா படையினரைக் கொண்ட போட்டி அமைப்பின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள். ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்தற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன்.
கட்சி மாநாட்டில் இயற்கை வள பாதுகாப்பு குறித்து பேசினேன். இயற்கைக்கு ஊறு விளைவிக்காத சூழலியல் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள கூடிய பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் என்பதுதான் எங்கள் கொள்கை. இதை நான் சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை.
Sharon Raj Murder case: 2022 ஆம் ஆண்டு ஷாரோனுக்கு அவரது காதலி க்ரிஷ்மா விஷம் கொடுத்த வழக்கில் சமீபத்தில் காதலி குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியானது. தற்போது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூருக்கு வரும் விஜயை சந்திக்க பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? என கேள்வி