தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Fire Accident:பழனி அருகே தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து

Palani fire accident:பழனி அருகே தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து

Divya Sekar HT Tamil
Nov 28, 2022 09:25 AM IST

பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் நூல் ஆலையில், பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து
நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. மேலும் இந்த விபத்து குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்