தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  68th National Film Awards 2022:வேஷ்டி சட்டையில் சென்று விருது வாங்கிய சூர்யா

68th National film awards 2022:வேஷ்டி சட்டையில் சென்று விருது வாங்கிய சூர்யா

Aarthi V HT Tamil

Sep 30, 2022, 06:23 PM IST

நடிகர் சூர்யா 68 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவிற்கு வேஷ்டி சட்டையில் சென்றுள்ளார்.
நடிகர் சூர்யா 68 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவிற்கு வேஷ்டி சட்டையில் சென்றுள்ளார்.

நடிகர் சூர்யா 68 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவிற்கு வேஷ்டி சட்டையில் சென்றுள்ளார்.

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை

HBD SP Jananathan : சமூகத்தின் அவலம் மற்றும் ஏற்றதாழ்வுகளை காட்சிப்படுத்திய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த நாள்!

Sneha Love: சளிப்பு தட்டிய திருமண வாழ்க்கை.. அடிக்கடி சண்டை போடும் சினேகா, பிரசன்னா

Kovai Sarala: அப்பா இறப்பிற்கு கூட போகாத கோவை சரளா.. பின்னால் இருக்கும் காரணம் இதுவா?

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68 ஆவது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து டெல்லியில் இன்று (செப் 30) இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்து உள்ளது. 

இதனை முன்னிட்டு அவர் வேஷ்டி சட்டையில் சென்று விருது வாங்கி உள்ளார். அவருடன் மனைவி ஜோதிகாவும் சென்று இருந்தார். கணவர் விருது வாங்குவதை கீழே அமர்ந்து கை தட்டி  அவர் ரதித்து பார்த்தார்.

முதல் முறையாக நடிகர் சூர்யா தேசிய விருது வாங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.