Scorpio : இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்!
ராகு உடன் இணைந்துள்ள குரு பகவான் வக்ரமடைவதால் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
(1 / 6)
ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, குரு தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. குரு பகவான் செப்டம்பர் 4 முதல் மேஷ ராசியில் வக்ரமடைகிறார். ராகு உடன் இணைந்துள்ள குரு பகவான் வக்ரமடைவதால் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
(2 / 6)
குருபகவான் ஆறாவது வீட்டில் வக்ர கதியில் பயணம் செய்வதால் விருச்சிக ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
(4 / 6)
வேலை செய்யும் இடத்தில் மனதாலும் உடலாலும் சில அழுத்தங்கள் ஏற்படும். போட்டியாளர்கள், எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்.
(5 / 6)
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, 12ஆம் வீடு, 10ஆம் வீட்டின் மீது விழுவதால் சில நன்மைகள் ஏற்படும். (Freepik)
மற்ற கேலரிக்கள்