TN Wet Lands : அதிகரித்துவரும் வெப்பம்! குறைந்துவரும் ஈர நிலங்கள்! – என்ன செய்யவேண்டும்? – ஒரு வழிகாட்டி!
TN Wet Lands : ஈரநிலங்கள் பறவைகளின் வாழ்விடமாகவும், நீரை சேமிக்கும் இடங்களாகவும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகவும் இருப்பதால் அவற்றை காக்க வேண்டும்.

TN Wet Lands : அதிகரித்துவரும் வெப்பம்! குறைந்துவரும் ஈர நிலங்கள்! – என்ன செய்யவேண்டும்? – ஒரு வழிகாட்டி!
அரசின் Advanced Institite of Wildlife Conservation (AIWC) நிறுவனம், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இல்லாத 207 ஈரநிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை பறவைகள் சரணாலயமாக மாற்றி உத்தரவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஈரநிலங்கள், அங்கு வரும் பறவைகளின் அளவு, பரப்பு, அங்குள்ள அழியும் வாய்ப்பில் உள்ள உயிரினங்களை வைத்து தரம் பிரிக்கப்படுகிறது.
முக்கிய ஈரநிலங்கள் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளது.