தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Two Killed Fire Accident In Private Company In Chennai

சென்னை தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil

Jul 03, 2022, 08:38 AM IST

சென்னை தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : ஆயிரம் விளக்கு பகுதியில் மேலும், சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Heat Wave: மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை!

Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. தங்கம் சவரனுக்கு 920 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

Weather Update : இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு.. ஆனால் இங்கு வெயில் கொளுத்தும்!

இந்த தீ விபத்தில் சிக்கி கோபிநாத், சதீஷ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியதில் 2 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்