குற்றம்

<p>பின்னர், அவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே அவரது குடும்பத்தினர் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவரது திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது</p>

Aruppakottai : சோகம்.. அருப்புக்கோட்டையில் சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உயிரிழப்பு!

May 03, 2024 11:39 AM

கோவை!

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்.. 50 பவுன் தங்கத்தை அபேஸ் செய்த வேலைக்காரன்!

Apr 28, 2024 09:10 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்