Sivakarthikeyan: மசாஜ் சென்டரில் மஜா.. நடிகையால் சிக்கும் சிவகார்த்திகேயன் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்
சிவகார்த்திகேயனைப் பற்றிய புதிய சர்ச்சையை பயில்வான் ரங்கநாதன் உருவாக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் அவரது மார்க்கெட்டை பதம்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்குக் கடந்த சில நாட்களாகவே நேரம் சரியில்லை போல. பட்டக்காலிலேயே படும் கெட்டக்குடியையே கெடும். திரைத்துறைக்குள் மெல்ல வரத்தொடங்கும்போது கடனில் சிக்கித் தவித்த சிவகார்த்திகேயன் மெல்ல அதில் இருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில் டி.இமான், சிவகார்த்திகேயன் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். பலரும் சிவகார்த்திகேயனுக்கும் டி.இமானின் முதல் மனைவிக்கும் இருந்த திருமணத்தைத் தாண்டிய உறவினால் தான், டி.இமான் அவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதனால் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளான சிவகார்த்திகேயன், அயலான் படத்தின் புரோமோஷனின்போது சூசகமாக வைக்கப்பட்ட கேள்விகளை அப்படியே தவிர்த்தார்.