தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Admk: தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

ADMK: தேர்தலுக்குப் பிறகு ஓபிஎஸ்சும், டிடிவியும் தனிமரமாக நிற்பார்கள் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

Apr 25, 2024, 07:57 PM IST

  • மதுரை திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி விடியோ இதோ