தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cctv: துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்..தாய், மகள் செய்த பகீர் சம்பவம்!

CCTV: துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்..தாய், மகள் செய்த பகீர் சம்பவம்!

Mar 23, 2024, 04:19 PM IST

  • தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை தாயும் மகளும் சேர்ந்து துணிச்சலுடன் விரட்டி அடித்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு திருடர்களையும் காவல்துறையினர் தேடிவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.