தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Divya Sekar HT Tamil

Aug 15, 2022, 01:46 PM IST

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை : நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதேபோல் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிலையில், நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 

அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மத்திய படையினர் மற்றும் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி