தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin: டிஜிபி சைலேந்திர பாபு, உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

CM Stalin: டிஜிபி சைலேந்திர பாபு, உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Manigandan K T HT Tamil

Jan 19, 2023, 11:59 AM IST

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொலை, கொள்ளை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து காணொளி காட்சி மூலம் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநிலத்தின் நிலைமைகள் பற்றி விளக்கமாக கேட்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொலை, கொள்ளை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து காணொளி காட்சி மூலம் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநிலத்தின் நிலைமைகள் பற்றி விளக்கமாக கேட்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவினர் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் உரையாற்ற மறுத்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி