தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ragging: மது குடிக்க பணம் தராததால் மொட்டை அடித்த சீனியர்கள்! கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

Ragging: மது குடிக்க பணம் தராததால் மொட்டை அடித்த சீனியர்கள்! கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

Kathiravan V HT Tamil

Nov 08, 2023, 09:00 AM IST

”மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்னை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்”
”மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்னை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்”

”மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்னை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்”

மது குடிக்க பணம் தராததால் முதலாம் ஆண்டு மாணவருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க கூடிய முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 6ஆம் தேதி அதே கல்லூரியில் ஹாஸ்டலில் படிக்கும் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் பணம் தர மறுக்கவே 7 சீனியர் மாணவர்களும் சேர்ந்து முதலமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் மாணவரின் பெற்றோருக்கு தெரியவரவே காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் 7 மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்னை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி