Ponmudi Case:'பொன்முடியை நாளைக்குள்ள அமைச்சர் ஆக்கலைன்னா’: ஆளுநரை வார்ன்செய்த உச்ச நீதிமன்றம்
Ponmudi Case: பொன்முடிக்கு ஏன் அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவில்லை என ஆளுநர் ரவியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொன்முடியை நாளைக்குள்ள அமைச்சர் ஆக்கலைன்னா.. ஆளுநர் ரவியை வார்ன்செய்த உச்ச நீதிமன்றம்!
Ponmudi Case: தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு மூன்றாவது முறையாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பொன்முடியை நாளைக்குள் அமைச்சர் ஆக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில், பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
பொன்முடிக்கு அமைச்சர் பதவியினை பிரமாணம் செய்ய ஆளுநர் மறுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
