தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  போதையில் பைக் ஓட்டிய போலீஸ் - என்ன தண்டனை பாருங்க…

போதையில் பைக் ஓட்டிய போலீஸ் - என்ன தண்டனை பாருங்க…

Priyadarshini R HT Tamil
Mar 11, 2023 01:02 PM IST

நெல்லையில் போதையில் பைக் ஓட்டி வந்த ஆயுதப்படை போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதில், அவர் அவர் பாளையங்கோட்டைஅருகே உள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த மாரிமுத்து (40) என்பதும், அவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில்டிரைவராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. 

மேலும்மருத்துவ விடுப்பில் இருந்த போலீஸ்காரர் மாரிமுத்து மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்துஅவருக்கு அதிரடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

ஆயுதப்படை போலீசே போதையில் பைக் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்