PHOTOS: 111-வது நினைவு தினம்.. ‘டைட்டானிக்’ அறிந்ததும்.. அறியாததும்!
- Titanic Remembrance Day: உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் பாதுகாப்பான கப்பலான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய தினம் இன்று (ஏப்.15).
- Titanic Remembrance Day: உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் பாதுகாப்பான கப்பலான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய தினம் இன்று (ஏப்.15).
(2 / 10)
10 அடுக்குகளுடன் 882அடி நீளம்,92.5 அடி அகலத்தில்15 ஆயிரம் பேர் கொண்ட பொறியாளர் படை கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டது.(Shutterstock)
(3 / 10)
கப்பலை கட்டும் பணி 1909ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 1911ல் நிறைவடைந்தது. இதன் மொத்த மதிப்பு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்.
(5 / 10)
ஏப்.14, 1912-ல் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது
(7 / 10)
டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த 1500 பேர் உயிரிழந்தனர். கப்பலில் இருந்த 1160 பேரை காணவில்லை, 706 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்
(8 / 10)
செப்.1, 1985-ல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வு குழு கப்பலின் சேதமடைந்த பகுதிளை கண்டுபிடித்தது.
(9 / 10)
கப்பலின் பல பகுதிகள் நீருக்கடியில் அணுக முடியாத தூரத்தில் இருப்பதால், இன்னும் ஆராயப்படாமல் உள்ளன (Shutterstock)
மற்ற கேலரிக்கள்