தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி உருவாக்கிய சச யோகம்.. 2025 வரை பணமழை.. 3 அதிர்ஷ்டக்கார ராசிகள்.. பிரகாசம் யாருக்கு?

சனி உருவாக்கிய சச யோகம்.. 2025 வரை பணமழை.. 3 அதிர்ஷ்டக்கார ராசிகள்.. பிரகாசம் யாருக்கு?

May 09, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
May 09, 2024 07:00 AM , IST

  • Sasa Raja Yoga: சனிபகவான் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராஜ ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராஜ ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராஜ ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகர ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இடைவிடாமல் கிடைக்கப் போகின்றது.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இடைவிடாமல் கிடைக்கப் போகின்றது.

கும்ப ராசி: உங்கள் ராசியில் சச யோகம் முதல் வீட்டில் உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(6 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் சச யோகம் முதல் வீட்டில் உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்