Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!
Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!

Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!
இந்த தண்ணீரை 3 முறை மட்டுமே பருகினால் போதும். மூட்டு வலி, உடல் சோர்வு, பாத வலி, பாத எரிச்சல், கை-கால் வலி, கை-கால் குத்தல், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாய் துர்நாற்றம், சரும துர்நாற்றம், தோல் தொடர்பான நோய்கள், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, ஆஸ்துமா, நரம்புக்கோளாறு, இருமல், சளி, சருமம் தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும்.
அதற்கு இந்த பானம் உங்களுக்கு உதவும். இதை பருகினால், வயதானாலும் இளமை பொலிவுடனே மின்னலாம். மேலும் நமது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சீராக பராமரித்து வியாதிகளை ஓடவிடும்.
தேவையான பொருட்கள்
துளசி – 10 இலைகள்