Kanavu Palangal : இப்படி கனவு வந்தால் ஆபத்து.. உஷாரா இருங்க.. உடனே அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள்!
கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி கனவுகளில் நிறைய விஷயங்கள் தோன்றும். அப்படி இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம். நன்மையா? தீமையா? என்பது குறித்து பார்க்கலாம்.
(2 / 9)
இறந்தவர்கள் அழுவது போன்று கனவு வந்தால் அது கொஞ்சம் பிரச்சனை தான். அப்போது அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது.
(3 / 9)
இறந்தவர்கள் உங்களுடம் பேசுவது போன்று கனவு கண்டால் உங்களுக்கு வரக்கூடிய சில இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தமாம்.
(6 / 9)
இறந்தவர்கள் ஆசிர்வதிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும் என்று அர்த்தமாம்.
(8 / 9)
சவப்பெட்டி உங்கள் கனவில் வந்தால் நெருங்கியவர்கள் யாரேனும் இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தமாம்.
மற்ற கேலரிக்கள்