தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pariharam: சங்கடங்கள் நீங்கி பணம் வந்து சேர.. நிம்மதியாக வாழ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

Pariharam: சங்கடங்கள் நீங்கி பணம் வந்து சேர.. நிம்மதியாக வாழ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

Oct 30, 2023 12:20 PM IST Pandeeswari Gurusamy
Oct 30, 2023 12:20 PM , IST

 இனிமேல் கவலை வேண்டாம். இந்த பொருட்களை மட்டும் வைத்து பரிகாரத்தை செய்யுங்கள். அதில் முக்கியமான பொருள் என்ன தெரியுமா. அதுதான் பச்சை கற்பூரம். இந்த பச்சை கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரங்களை மட்டும் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

பச்சை கற்பூரம் ஒரு மூலிகை ஆகும். இந்த பச்சை கற்பூரத்தை தீபம் ஏற்ற கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. 

(1 / 5)

பச்சை கற்பூரம் ஒரு மூலிகை ஆகும். இந்த பச்சை கற்பூரத்தை தீபம் ஏற்ற கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. 

பச்சை கற்பூரத்தை நமது பர்ஸ் பீரோ, பூஜை அறை உள்ளிட்ட இடங்களில் வைக்கலாம்.பூஜை அறையில் வைக்கும் போது தென் மேற்கு மூலையில் அதாவது கன்னி மூலையில் வைக்க வேண்டும்.  ஒரு சிறிய தட்டில் வைத்து ஒரே ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்தால் கூட போதும்.  இந்த  கற்பூரம் கரையும் வரை வைத்து விடலாம். கற்பூரம் கரைந்த பின்னர் புதிய துண்டை வைக்க வேண்டும்.

(2 / 5)

பச்சை கற்பூரத்தை நமது பர்ஸ் பீரோ, பூஜை அறை உள்ளிட்ட இடங்களில் வைக்கலாம்.பூஜை அறையில் வைக்கும் போது தென் மேற்கு மூலையில் அதாவது கன்னி மூலையில் வைக்க வேண்டும்.  ஒரு சிறிய தட்டில் வைத்து ஒரே ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்தால் கூட போதும்.  இந்த  கற்பூரம் கரையும் வரை வைத்து விடலாம். கற்பூரம் கரைந்த பின்னர் புதிய துண்டை வைக்க வேண்டும்.

உங்கள் பணம் வைக்கும் பர்ஸில் எப்போது ஒரு பச்சை கற்பூரத்தை வைத்தால் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தி உருவாகும். 

(3 / 5)

உங்கள் பணம் வைக்கும் பர்ஸில் எப்போது ஒரு பச்சை கற்பூரத்தை வைத்தால் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தி உருவாகும். 

பீரோவில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் கூட இந்த கற்பூர பரிகாரத்தை செய்யலாம்.  பீரோவில் வைக்கும் போது ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பச்சை கற்பூரம், கொஞ்சமாக சோம், 4 கிராம்பு, இரண்டு ஏலக்காயை பொடித்து அந்த கிண்ணத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். அதை மூடி வைக்காமல் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.  

(4 / 5)

பீரோவில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் கூட இந்த கற்பூர பரிகாரத்தை செய்யலாம்.  பீரோவில் வைக்கும் போது ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பச்சை கற்பூரம், கொஞ்சமாக சோம், 4 கிராம்பு, இரண்டு ஏலக்காயை பொடித்து அந்த கிண்ணத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். அதை மூடி வைக்காமல் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.  

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என நினைத்தால் அவர்களது புத்தகை பையில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு விட்டால் போதும். அவர்கள் நன்றாக படிக்க ஆர்வம் பெறுவார்கள்

(5 / 5)

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என நினைத்தால் அவர்களது புத்தகை பையில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு விட்டால் போதும். அவர்கள் நன்றாக படிக்க ஆர்வம் பெறுவார்கள்

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்