Kerala Train Fire: கேரளாவில் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு; அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
Alappuzha Express: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்பதால் உயிரிழப்புகள் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்பட வில்லை.
கேரளாவில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர்- அலப்புழா பயணிகள் ரயிலுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்பதால் உயிரிழப்புகள் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்பட வில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் நின்று கொண்டிருந்த ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இதே ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்