தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Samsung Fab Grab Fest: நம்ப முடியாத சலுகைகளில் லைவ்வில் இருக்கும் சாம்சங் கோடை விற்பனை திருவிழா - உடனடியாக முந்துங்கள்

Samsung Fab Grab Fest: நம்ப முடியாத சலுகைகளில் லைவ்வில் இருக்கும் சாம்சங் கோடை விற்பனை திருவிழா - உடனடியாக முந்துங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 12, 2023 11:04 PM IST

சாம்சங் நிறுவனத்தின் Fab Grab Fest நிகழ்வின் மூலம் ஸ்மார்ட்போன்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், ஏசிக்கள் போன்ற பொருள்களில் பல நம்ப முடியாத சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக அதை பெற விரையுங்கள்.

விற்பனை Liveஇல் இருக்கும் சாம்சங் Fab Grab Fest
விற்பனை Liveஇல் இருக்கும் சாம்சங் Fab Grab Fest

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வான சாம்சங் நிறுவனத்தின் Fab Grab Fest நிகழ்வு, நம்பமுடியாத சலுகைகள் உடன் உங்களுக்காக தற்போது நடைபெற்று வருகிறது. முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 57 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடியும், கேமிங் மானிட்டர்கள் 58 சதவீத தள்ளுபடியும், டிவிக்கள், குளிர்சாதன பெட்டிகள், ஏசிக்கள், டேப்லெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 40 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பம்பர் விற்பனை நிகழ்வில், அனைவருக்கும் ஏற்ற வகையிலான பொருள்கள் உள்ளன.

முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டுக்கான Fab Grab Fest நிகழ்வில், பல்வேறு சலுகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சலுகைகள், வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொருள்களும் விரைவாக விற்பனையாகி வருகின்றன. எனவே இதற்கான சலுகைகள் முடிவதற்குள் நீங்களும் முந்துங்கள், இந்த பலனை முழுவதுமாக பெறுங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் அசத்தலான Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போன், தற்போது ரூ. 29,999 விலையில் கிடைக்கிறது. இதன் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் விற்பனையும் விரைவாக நடந்து வருகின்றன.

குர்கானில் இயங்கி வரும் பிரபல முன்னணி நிறுவனத்தின் ஊழியர் சுஷாந்த் ராப்ரா Fab Grab Fest குறித்து கூறியதாவது: "Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் விலையைப் பார்த்தபோது என் கண்களால் நம்ப முடியவில்லை. அசத்தலான செயல்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனை, நான் HDFC cashback சலுகையின் உதவியுடன், ரூ. 27,999க்கு வாங்கி உள்ளேன். அதேபோன்று, நம்ப முடியாத விலையில் ஏசி உள்ளிட்ட பொருள்களும் உள்ளன. Fab Grab Fest நிகழ்வில், நம்ப முடியாத அளவில் சலுகைகள் இடம்பெற்று உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

கார்ப்பரேட் வழக்கறிஞரான ஆகாஷ் பங்கா இதுபற்றி கூறியதாவது: "அதிரடியான விலையில், Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போன் விற்பனையாவதோடு மட்டுமல்லாது, சாம்சங் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் முன்னணியில் உள்ள Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனும், இந்த Fab Grab Fest நிகழ்வில், நம்ப முடியாத விலையில் இருந்ததை கண்டு பிரமித்துப் போனேன்.

ஆன்லைனில், Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனின் விலையை பார்த்தபோது, ரூ.1,06,999 ஆக இருந்தது. அங்கு தோன்றிய Fab Grab Fest பேனரில், இதுகுறித்த விளம்பரம் வரவே, உடனடியாக சாம்சங் இணையதளத்தில் லாக் இன் செய்து, மேம்படுத்தப்பட்ட மாடல் Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை, சிலிக்கான் உறை உடன் அதிகப்படியான சலுகைகள் மற்றும் தள்ளுபடி உடன் ரூ. 1,03,123க்கு வாங்கியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதுபோன்ற மிகச்சிறந்த சலுகை விற்பனை வேறு எங்கும் இருந்தது இல்லை, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பட்டியலில் உள்ள ஏசிக்கள், ஸ்மார்ட்போன்கள், வாஷிங் மெஷின்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள சிறந்த சலுகைகளை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவுகளிலும், உங்கள் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கும் வகையில் சலுகைகள் குவிந்து கிடக்கின்றன.

ஸ்மார்ட்போன் வாங்குவதோடு மட்டுமே உங்களது ஷாப்பிங் திட்டம் முடிந்துவிட கூடாது. நீங்கள் தவறவிடக் கூடாத வகையில் இன்னும் பல்வேறு சலுகைகள் உள்ளன. இந்த கோடைக்காலத்தில் நிலவும் வெப்பத்தை தணிக்கும் வகையிலான 253L Double Door Refrigerator யாரும் தர முடியாத விலையான ரூ. 20,990க்கு கிடைக்கிறது.

இதில் டிஜிட்டல் இன்வெர்டர் புராசசர் உள்ளதால், 50 சதவீதம் அளவுக்கு மின் உபயோகம் குறைவதை உறுதி செய்கிறது. உங்களுக்கு தேவையான குளிர் ஊட்டும் அளவுக்கு, அதனுடைய வேகத்தை சரி செய்து கொள்கிறது.

மின்தடையின் போது, பிரிட்ஜில் வைத்துள்ள உணவு பொருட்கள் வீணாகின்றதே என்று நீங்கள் கவலைப்படுபவரா, அப்படியானால், இந்த உன்னத தயாரிப்பு உங்களுக்காக தான். இந்த ரெப்ரிஜிரேட்டரின் பிரீசரில் உள்ள கூல் பேக்கில் வைக்கப்படும் உணவு பொருட்களின் வெப்பநிலை 0ºC அளவுக்கு 12 மணிநேரம் வரை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாக, உணவுப்பொருட்கள் வீணாவது தடுக்கப்படுகிறது.

இந்த கோடைக்கால அனல் தெறிக்கும் வெப்பத்தில் இருந்து, சாம்சங் நிறுவனத்தின் WindFree AC இன் மூலம், தற்காத்து கொள்ளலாம். இந்த அற்புதமான ஏசியின் விலை, ரூ. 35 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. உங்கள் வீட்டில் சிறு குழந்தை உள்ளதென்றால், உடனடியாக வீட்டில் உள்ள பழைய ஏசிக்களை மாற்றியமைத்து, மேம்படுத்தப்பட்ட இந்த வகை ஏசிக்களை செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் இனிய அனுபவத்தை பரிசாக வழங்குங்கள்.

சாம்சங் நிறுவனத்தின் WindFree ACக்களில், உள்ள 23 ஆயிரம் மிக நுண்ணிய காற்று துளைகளின் மூலம் குளிர்ந்த காற்றை சிதறடிக்கும் பொருட்டு, தனித்துவமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீங்கள் விரும்பத்தகாத குளிர்ச்சிக்கு பை பை சொல்ல முடியும்.

இதனுள் உள்ள ஃபில்டர்கள், தீங்கு விளைவிக்கவல்ல 99 சதவீத பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை வடிகட்டுதலின் மூலம் நீக்கி, நமது அறைக்கு புத்துணர்ச்சியான காற்றை மட்டும் வழங்குகின்றன.

இதுதான் இப்போதைக்கு என் குழந்தைக்கு தேவையான ஒன்று என்று நாங்கள் நினைத்ததால், 2 ஏசிக்களை வாங்கி அதில் ஒன்றை படுக்கை அறையிலும் மற்றொன்றை, தங்கும் அறையிலும் மாட்டி உள்ளதாக தொழிலதிபரான அஜய் பன்சால் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், 2 ஏசிக்களை வாங்கியதால், தனக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இளைய தலைமுறையினர் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளை, உங்கள் வீட்டிலேயே, 4K UHD Smart TVயின் பிரமாண்ட திரையில் நீங்களும் கண்டு மகிழலாம். ஆட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் அதற்கேற்ற நிறத்தில் மட்டுமல்லாது, துல்லிய தகவல்களுடன் பார்த்து மகிழ முடியும். இந்த டிவியில் உள்ள 4K Crystal Processor சிறந்த தெளிவான காட்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, கிரிக்கெட் போட்டிகளை, மைதானத்தில் இருந்து நேரடியாக பார்ப்பது போன்றதொரு உணர்வினை வழங்குகின்றது.

தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் புரொஜெக்ட் மேனேஜராக பணியாற்றி வரும் ருத்ரவீர் சிங் இதுபற்றி கூறியதாவது: "நான் 4K UHD TVயை வாங்க திட்டமிட்டு இருந்தேன். தற்போது 4K UHD Smart TV யை, ரூ. 29,490க்கு வாங்கி உள்ளேன். இதனுடன் Slim Fit Cameraவும், எனக்கு இலவசமாக கிடைத்துள்ளது.

இந்த டிவியில் உள்ள IOT அம்சத்தின் மூலம், எனது வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் ஸ்மார்ட் திங்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைத்து, வீட்டையே ஸ்மார்ட் ஹப் ஆக மாற்றி அமைத்துள்ளேன். இதன்மூலம், என்னால், என் வீட்டில் சாதனங்களை கட்டுப்படுத்த முடிகிறது" என்று கூறியுள்ளார்.

இந்த கோடைக்காலத்தில், சாம்சங் நிறுவனத்தில் இருந்து நீங்கள் வாங்க விரும்பிய பொருள்களான , கோடை வெப்பத்தை தணிக்கவல்ல புதிய ஏசி ஆக இருந்தாலும் சரி, ஒரு முழுவாரத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களை பாதுகாக்கவல்ல பெரிய ரெப்ரிஜிரேட்டராக இருந்தாலும் சரி, கோடை விடுமுறையின் போது உங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்ட புதிய இடங்களின் நினைவுகளை படம்பிடிக்க புதிய ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் சரி, இந்த Fab Grab Fest நிகழ்வின் மூலம், அதிரடியான விலையில் வாங்கி மகிழ, இதுபோன்ற நல்ல வாய்ப்பு பயண்படுத்தி கொள்ளுங்கள்.

மே மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த அற்புதமான விற்பனை திருவிழாவை தவற விட்டு விடாதீர். நீங்கள் இதுவரை பார்த்திராத சலுகைகளை எப்படி பெறுவது என்று யோசிக்கிறீர்களா? உடனடியாக சாம்சங் ஷாப் செயலி அல்லது பிரத்யேக சாம்சங் ஸ்டோருக்கு செல்லவும். அங்கு உங்களுக்குப் பிடித்த சாம்சங் நிறுவன தயாரிப்புகளை சலுகைகள் உடன் பெற்று மகிழலாம்.

சாம்சங் நிறுவனத்தின் Shop App, எவ்வித சந்தேகங்களும் இன்றி, உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான சரியான தேர்வாக அமைந்துள்ளது. இப்போதே பிளேஸ்டோரில் இருந்து Shop Appயை தரவிறக்கம் செய்து, Fab Grab Fest நிகழ்வில் குறிப்பிடப்பட்டு உள்ள பல்வேறு சலுகைகளை அனுபவித்து மகிழுங்கள்.

உங்களை மேலும் மகிழ்விக்கும் பொருட்டு, இந்த Shop Appயை பதிவிறக்கும் வாடிக்கையாளர்களுக்கு, சாம்சங் நிறுவனம், ரூ.4,500 மதிப்பிலான பலன்கள் கொண்ட வரவேற்கும் வகையிலான வெகுமதி கூப்பன்களை வழங்குகிறது.

நீங்கள் அதிகமாக பொருள்களை வாங்கும்போது, அதிகமாக சேமிக்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருள்களை வாங்கும்போது அதன் இறுதி மதிப்பில் இருந்து கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியை பெறுவதுடன், வெவ்வேறு தயாரிப்புகளை ஒரே நேரத்தில் வாங்கும்போது கூடுதல் தள்ளுபடிகளையும் பெறுவீர்கள்.

சிறப்பு விற்பனை விலைக்கு கூடுதலாக, ரூ.4,500 வரையிலான பலன்கள் கொண்ட வெகுமதி கூப்பன்கள் மட்டுமல்லாது, முதல்முறையாக 3 சதவீதம் வரை லாயல்டி புள்ளிகளையும் பெறுவீர்கள்.

நீங்கள் முன்னணி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கேஷ்பேக் சலுகைகளை பெறுவதோடு மட்டுமல்லாது, ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது, கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியையும் பெறும் தகுதி உடையவர்களாக மாறுவீர்கள்.

உங்கள் பழைய ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களை, சாம்சங் Fab Grab Fest நிகழ்வில், எக்ஸ்சேஞ்ச் செய்து, சாம்சங் நிறுவன புதிய பொருட்களை வாங்கும்போது நீங்கள் உங்கள் பொருட்களுக்கு அதிக பணம் பெறுவதை உறுதி செய்கின்றது.

நீங்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்பு அதனை பார்க்க விரும்பினால், சாம்சங் எக்ஸ்குளுசிவ் ஸ்டோருக்கு செல்லலாம். நீங்கள் வாங்கும் பொருள்களுக்கான அற்புதமான பலன்களை, இந்த ஸ்டோரில் மட்டுமே பெற முடியும். இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு, கிழ்காணும் வாட்ஸ்அப் லிங்குக்கு மெசேஜ் அனுப்பவும்.

https://api.whatsapp.com/sendphone=919870494949&text=Fab%20Grab%20Fest-%20Hottest%20Deals

எனவே சிறந்த சலுகைகளை, அவை முடிவடைவதற்குள் விரைவாக பெற்று மகிழுங்கள்.

பொறுப்புத்துறப்ப: இந்தக் கட்டுரை, சாம்சங் நிறுவனத்தின் சார்பாக இந்துஸ்தான் டைம்ஸ் பிராண்ட் ஸ்டூடியோவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point