தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் வேலை – விவரங்கள் உள்ளே!

Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் வேலை – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil

Jun 02, 2023, 12:21 PM IST

Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் உள்ள வேலை விவரங்கள் மற்றும் அதிகாரி பயிற்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் உள்ள வேலை விவரங்கள் மற்றும் அதிகாரி பயிற்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Job Opportunity : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் உள்ள வேலை விவரங்கள் மற்றும் அதிகாரி பயிற்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு

பாதுகாப்புப் படையில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி. அமைப்பு வெளியிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

காலியிடம் - தேசிய பாதுகாப்பு அகாடமியில் தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120, (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10 கட்டல் அகாடமி 26 என மொத்தம் 395 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி - தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு – 2.1.2005 – 1.12.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200, பெண்கள், பட்டியலின பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு எழுத்துத்தேர்வு செப்டம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்வு மையம் - தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

விவரங்களுக்கு – www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 06.06.2023

அதிகாரி பயிற்சி மையத்தில் வேலை

பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி.அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் - இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100, கப்பல்படை அகாடமி, எழிமலா – 32, விமானப்படை அகாடமி, ஹைதராபாத் 32, சென்னை, அதிகாரி பயிற்சி அகாடமியில் (ஆண் 189, பெண் 18) 185 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : ராணுவ அகாடமி அதிகாரி பயிற்சி அகாடமிக்கு ஏதாவது ஒரு டிகிரி மற்ற பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - ராணுவம், கப்பல்படைக்கு 02.07.2000 – 01.07.2005

விமானப்படைக்கு 02.07.2000 – 01.07.2004

அதிகாரி பயிற்சி அகாடமி 02.07.1998 – 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை - எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் - சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்.

எழுத்துத்தேர்வு தேதி – 04.09.2022

விண்ணப்பிக்கும் முறை - இணைய வழி

விண்ணட்டக் கட்டணம் – ரூ.200, பெண்கள், பட்டியலின பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள் – 06.06.2023

விவரங்களுக்கு - www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி