தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deebam: ‘கல்யாணம் ஆன புதுசுல நானும்..’ முருங்கை ஐட்டமாக வாங்கிய தீபா; கா., தீபம் எபிசோடில் கலகல!

Karthigai Deebam: ‘கல்யாணம் ஆன புதுசுல நானும்..’ முருங்கை ஐட்டமாக வாங்கிய தீபா; கா., தீபம் எபிசோடில் கலகல!

May 04, 2024, 03:01 PM IST

“உடனே ரம்யா, நீயே கம்பெனி வைத்திருக்கிறாய்.. பின்னர் ஏன் என் கம்பெனியில் வேலை கேட்கிறாய் என்று கேட்க, அதற்கு ஆனந்த், இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல அதனால்தான் அங்கு அனுப்புகிறேன் என்று சொல்கிறான்.”
“உடனே ரம்யா, நீயே கம்பெனி வைத்திருக்கிறாய்.. பின்னர் ஏன் என் கம்பெனியில் வேலை கேட்கிறாய் என்று கேட்க, அதற்கு ஆனந்த், இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல அதனால்தான் அங்கு அனுப்புகிறேன் என்று சொல்கிறான்.”

“உடனே ரம்யா, நீயே கம்பெனி வைத்திருக்கிறாய்.. பின்னர் ஏன் என் கம்பெனியில் வேலை கேட்கிறாய் என்று கேட்க, அதற்கு ஆனந்த், இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல அதனால்தான் அங்கு அனுப்புகிறேன் என்று சொல்கிறான்.”

கார்த்திக்காக முருங்கை மரத்தையே கொண்டு வந்த தீபா.. ஆப்பு வைக்க புது பிளான் போட்ட ஆனந்த் - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

ட்ரெண்டிங் செய்திகள்

Karthik Kumar: நான் ஓரினச்சேரிக்கையாளனா?; ‘மன்னிப்பு கேட்கணும்.. வீடியோவ தூக்கணும்’- சுசிக்கு கார்த்திக்குமார் நோட்டீஸ்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்

கார்த்திகை தீபம் - இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாமா? 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தியை வேற ஒரு அலுவகத்திற்கு அனுப்ப பிளான் போடப்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

ஆனந்த், ரம்யா ஒரு லேடி ஹிட்லர்; கார்த்தியை அவ கம்பெனிக்கு அனுப்பினா, கண்டிப்பா அவன் கஷ்டப்படுவான் என்று சொல்கிறான். தொடர்ந்து, ரம்யாவுக்கு போன் போட்டு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலை போட்டு கொடு என்று சொல்கிறான்‌. 

வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி, ஃபோனை வைக்கிறான்.

உடனே ரம்யா, நீயே கம்பெனி வைத்திருக்கிறாய்.. பின்னர் ஏன் என் கம்பெனியில் வேலை கேட்கிறாய் என்று கேட்க, அதற்கு ஆனந்த், இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல அதனால்தான் அங்கு அனுப்புகிறேன் என்று சொல்கிறான். 

அத்தோடு, அவன் தப்பு பண்ணா நான் ரெகமெண்ட் பண்ண ஆளு என்றெல்லாம் பார்க்க வேண்டாம், வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி, ஃபோனை வைக்கிறான். 

மார்க்கெட் சென்று வந்த தீபா, முருங்கைக்காய் முருங்கைப்பூ என அனைத்தும் முருங்கை ஐட்டமாக வாங்கி  வர, மீனாட்சியும் மைதிலியும் அவளை கலாய்த்து தள்ளுகின்றனர். 

இதற்கிடையே, அபிராமி என்ன சமையல் என்று கேட்க, தீபா முருக்கை ஐட்டமாக வாங்கி வந்து இருக்கிறாள் என்று சொல்கின்றனர்; அதற்கு அபிராமி, உடம்புக்கு நல்லது தானே; கல்யாணமான புதுசுல நானும் இப்படி தான் சமைச்சு கொடுத்தேன் என்று சொல்ல, அபிராமியையும் சேர்த்து கலாய்க்கின்றனர். ‌

அதன் பிறகு, ஆனந்த் கார்த்திக்கை கூப்பிட்டு நீ நம்ப ஆபீஸ்க்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன், அங்க போ என்று சொன்னதுதான் மிச்சம், காட்டமான கார்த்தி உங்களுக்கு என்னைய இடம் மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையை போச்சு என்று சொல்லி, சரி குடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பிச் செல்கிறான். 

மறுபக்கம் தண்ணீர் பிடித்த ஒரு பெண் தவறுதலாக வந்து ரம்யா மீது மோதிவிட, அந்த ரம்யா அந்தப் பெண்ணிடம் சண்டை போடுகிறாள். 

ஆனால், அந்தப் பெண்ணோ உங்கமேலதான் தப்பு என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி