(6 / 6)அதனால் கள்ள உறவில் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டேன் என்று நினைக்க வேண்டாம். இந்த கல்யாணத்தை என்னுடைய அப்பா தான் பார்த்து எடுத்து நடத்தி வைத்தார். நான் உண்மையை அதிகமாக நம்புகிறேன். உண்மை என்பது உண்மைதான். அதில் யாருமே நடிக்க முடியாது. நம் சமுதாயத்தில் ஒரு பிம்பம் இருக்கிறது. அதாவது விவாகரத்து என்றாலே, அதில் ஆணிடம்தான் பிரச்சனை இருக்கும் என்பது போலவும், அதுவும் சினிமாக்காரன் என்றால் கண்டிப்பாக இவன் மீது தான் தவறு இருக்கும் என்பது போலவும் பார்க்கப்படுகிறது. அந்த பார்வை மாற வேண்டும். என்னுடைய மடியில் கனமில்லை என்னுடைய மகள்கள் நிச்சயம் என்னை நோக்கி திரும்பி வருவார்கள்” என்று பேசினார். நன்றி: வாவ் தமிழா!