Chennai: அய்யோ பாவம்.. தனியார் நிறுவன ஊழியர் வயிற்றில் துப்பாக்கி குண்டு!
துப்பாக்கி சூடு நடத்தியவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை சேத்து பட்டு சாலையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வயிற்றில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது தவறுதலாக குண்டு ஊழியரின் வயிற்றில் இடது பக்கத்தில் பாய்ந்தது.
துப்பாக்கி சூடு நடத்தியவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்