தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  People Protest Near Sivaganga With Torches In Their Hands Against The Powercut

Powercut : மின்தடைக்கு எதிர்ப்பு.. கையில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்!

Divya Sekar HT Tamil
Mar 28, 2023 01:36 PM IST

சிவகங்கை அருகே கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்
தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

எதிர்முனையில் பேசிய மின்வாரிய அலுவலர் தற்பொழுது அனைத்து மின் ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் மின்தடையை சரி செய்ய வருவதற்கு ஆள் இல்லை என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இரவில் மின்தடையை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து இன்னல்களுக்கு ஆளாகினர். இதனால் அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்