Nagapattinam: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து தற்கொலை!
8ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் பேரன் உயிரிழந்ததை கேட்ட தாத்தா அதிர்ச்சியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஷ்வரம் வேட்டர்காடு பகுதியில்கடந்த இரண்டு தினங்களுக்கு முன் 8ம்வகுப்பு மாணவனின் தந்தை புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
இந்நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் பேரன் உயிரிழந்ததை கேட்ட தாத்தா அதிர்ச்சியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் மாணவனின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் பேரன் மற்றும் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்