Jackpot Luck: கோடீஸ்வர யோகத்தை தரக் கூடிய பரிகாரம்
- இந்தப் பரிகாரம் செய்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்பது ஜோதிட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
- இந்தப் பரிகாரம் செய்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்பது ஜோதிட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
(1 / 7)
வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியாமல், மிகவும் துன்பப்பட்டு துயரப்பட்டு இருக்கும் அன்பர்களுக்கு ஒரு பரிகாரம் இருக்கிறதாம்.
(2 / 7)
இந்த பரிகாரத்தை 3 நாட்கள் செய்துவந்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அந்தப் பரிகாரத்தின் பெயர் மிளகுப் பரிகாரம்.
(3 / 7)
அதை எப்படி செய்வது என பார்ப்போம். வாழ்க்கையில் விரக்தியுடன் இருக்கிறீர்களா? வாழ்க்கை இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன செய்வது? என யோசிக்கிறீர்களா? அப்போது இதை செய்யுங்கள்.
(4 / 7)
சாதாரணமாக கோயில்களில் துணியில் மிளகை முடிந்துவைத்து பரிகாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள். இந்த 27 மிளகையும், வெள்ளை, பச்சை, சிவப்பு, கருப்பு ஆகிய நிற துணிகளில் முடிந்து கொள்ளுங்கள்.
(5 / 7)
வெள்ளைத் துணியில் 27 மிளகை முடிந்தால் குடும்பப் பிரச்சனை தீரும். இதை ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணை ஊற்றி ஏற்றினால் இந்தப் பலன் நிச்சயம் உண்டு.
(6 / 7)
மஞ்சள் துணியில் 27 மிளகை வைத்து முடிந்து ஒரு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் உங்களுக்கு காசு பணம் நிறைய கிடைக்கும். இதை பைரவர் முன் ஏற்ற வேண்டும்.
மற்ற கேலரிக்கள்