Silk Smitha: ‘ஏன் தற்கொலை செய்தார் சில்க்?’ கடைசி திக் திக் நாட்கள்!
- மறக்க முடியாத மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் கடைசி காலங்கள் மிகக் கொடுமையானது என்கிறார்கள்.
- மறக்க முடியாத மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் கடைசி காலங்கள் மிகக் கொடுமையானது என்கிறார்கள்.
(1 / 6)
80களிலும் 90களிலும் கோலோச்சிக் கொண்டிருந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா, 1996 செப்டம்பர் 23 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது தெரியுமா?
(2 / 6)
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி தான் பின்னாளில் சில்க்ஸ்மிதா என்று ஆனார். கவர்ச்சி நடிகையாக புகழின் உச்சத்தில் இருந்த அவர், ஒரு கட்டத்தில் மது போதைக்கு அடிமையானார்.
(3 / 6)
தன்னுடைய 35வது வயதில் தற்கொலை முடிவுக்கு ஏன் சில்க் வந்தார்? காதல் பிரச்னை, மது போதை, மன உளைச்சல் என பல காரணங்களை அப்போது கூறப்பட்டது.
(4 / 6)
சில்க் ஸ்மிதா சிறந்த குணசித்திர நடிகையாக இருந்தும், அவரை கவர்ச்சி நடிகையாக தான் சினிமா உலகம் பார்த்தது. கடைசி காலகட்டத்தில் குறிப்பாக அவரின் இறப்பிற்கு முன், கடும் மன உளைச்சலில் சில்க் இருந்தால் என்பதை பலரும் உறுதிசெய்திருந்தனர்.
(5 / 6)
கடும் மனஉளைச்சலில் இருந்த சில்க் ஸ்மிதாவிற்கு கடைசி கட்டத்தில் ஆறுதல் கூற, யாரும் இல்லாமல் போனதும் அவரது தவறான முடிவுக்கு முக்கிய காரணம்.
மற்ற கேலரிக்கள்