தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Be Aware Rasis: ராகு கேது பெயர்ச்சியால் சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்!

Be Aware Rasis: ராகு கேது பெயர்ச்சியால் சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்!

Sep 16, 2023 11:35 AM IST Marimuthu M
Sep 16, 2023 11:35 AM , IST

  • ராகு கேது பெயர்ச்சியால் முரட்டு அடி வாங்கப்போகும் மூன்று ராசிகள் குறித்து காண்போம்.

அடுத்த மாதம் அக்டோபர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி நடக்கப்போகிறது. இதில் சில ராசிகள் ஒன்றரை வருடங்கள் ராகு கேது வாசம் செய்யவுள்ளார். குறிப்பாக, கன்னி ராசியில் கேது வாசம் செய்யவுள்ளார். இதில் எந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம் அதிகம் இருக்கும்; தலைவலி அதிகம் இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

(1 / 4)

அடுத்த மாதம் அக்டோபர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி நடக்கப்போகிறது. இதில் சில ராசிகள் ஒன்றரை வருடங்கள் ராகு கேது வாசம் செய்யவுள்ளார். குறிப்பாக, கன்னி ராசியில் கேது வாசம் செய்யவுள்ளார். இதில் எந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம் அதிகம் இருக்கும்; தலைவலி அதிகம் இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

கன்னி ராசி: கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசி, கன்னி லக்னத்தில் இருப்பவர்கள் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாது. இதனால் நிறையபேரிடம் கன்னி ராசிக்காரர்கள் ஏமாறுவார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் முடிவுகள் எடுக்கும்போது மிக மிக கவனமாகப் பார்த்து எடுக்கவேண்டிய காலகட்டம் இது. மனை வாங்க, வீடுகட்டக்கூடாது. திருமணம் செய்யக்கூடாது. திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டு, பெண்வீட்டார் குறித்தோ, மணமகன் வீட்டார் குறித்தோ நன்குவிசாரித்து திருமணம் முடிக்கவேண்டும்.

(2 / 4)

கன்னி ராசி: கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசி, கன்னி லக்னத்தில் இருப்பவர்கள் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாது. இதனால் நிறையபேரிடம் கன்னி ராசிக்காரர்கள் ஏமாறுவார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் முடிவுகள் எடுக்கும்போது மிக மிக கவனமாகப் பார்த்து எடுக்கவேண்டிய காலகட்டம் இது. மனை வாங்க, வீடுகட்டக்கூடாது. திருமணம் செய்யக்கூடாது. திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டு, பெண்வீட்டார் குறித்தோ, மணமகன் வீட்டார் குறித்தோ நன்குவிசாரித்து திருமணம் முடிக்கவேண்டும்.

மகர ராசி: கேது கன்னிராசியில் அமர்ந்து இருந்தாலும், கேதுவுக்குப் பார்வையான ராசியாக மகர ராசி உள்ளது. குறிப்பாக கேது 5ஆம் பார்வையாக மகரத்தைப் பார்க்கிறது. இதனால் மகர ராசிக்காரர்களும் மகர லக்னத்துக்காரர்களும் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் யாருக்கும் எந்தவொரு உறுதிமொழியும் கொடுக்கவேண்டாம். 

(3 / 4)

மகர ராசி: கேது கன்னிராசியில் அமர்ந்து இருந்தாலும், கேதுவுக்குப் பார்வையான ராசியாக மகர ராசி உள்ளது. குறிப்பாக கேது 5ஆம் பார்வையாக மகரத்தைப் பார்க்கிறது. இதனால் மகர ராசிக்காரர்களும் மகர லக்னத்துக்காரர்களும் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் யாருக்கும் எந்தவொரு உறுதிமொழியும் கொடுக்கவேண்டாம். 

ரிஷப ராசி: கேது ஒன்பதாம் பார்வையாக ரிஷபத்தைப் பார்க்கிறது. இதனால் ரிஷப ராசிக்காரருக்கும் ரிஷப லக்னக்காரருக்கும் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் காலத்துக்குத் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சிலரை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது. கேது ஒருவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து, தொழில் ஞானத்தைக் கொடுப்பார். யாரை நம்பியும் பணத்தைக் கொடுக்கவேண்டாம். யாருக்கும் பிணைய கையெழுத்துப் போடவேண்டாம்

(4 / 4)

ரிஷப ராசி: கேது ஒன்பதாம் பார்வையாக ரிஷபத்தைப் பார்க்கிறது. இதனால் ரிஷப ராசிக்காரருக்கும் ரிஷப லக்னக்காரருக்கும் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் காலத்துக்குத் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சிலரை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது. கேது ஒருவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து, தொழில் ஞானத்தைக் கொடுப்பார். யாரை நம்பியும் பணத்தைக் கொடுக்கவேண்டாம். யாருக்கும் பிணைய கையெழுத்துப் போடவேண்டாம்

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்