இன்று முதல் சுக்கிரன் உச்சம்.. 4 ராசிகள் வீட்டில் பணமழை தான்
- சுக்கிர பெயர்ச்சியால் பலன்களைப் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- சுக்கிர பெயர்ச்சியால் பலன்களைப் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை, மகழ்ச்சி குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது கடக ராசியில் அவர் உச்சம் பெற இருப்பதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
(2 / 5)
மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிர பகவான் நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் விலகும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
(3 / 5)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கை முன்னேற்றம் அடையும். இது உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக அமையும்.
(4 / 5)
கடக ராசி: உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டிற்கு சுக்கிர பகவான் அதிபதியாக விளங்கி வருகிறார். முதல் வீடான நான்காம் வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உண்டாகும். ஆளுமை அதிகரிக்கும் அதனால் அனைவரும் உங்களை தேடி வருவார்கள்.
மற்ற கேலரிக்கள்