சனி ஏழரையை தொடங்கிவிட்டார்.. பேசாம ஓடுறது 3 ராசிகளுக்கு நல்லது
- சனிபகவானின் ஏழரை சனியில் சிக்கித் தவிக்கும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- சனிபகவானின் ஏழரை சனியில் சிக்கித் தவிக்கும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். சனியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. சனிபகவான் ஒரு ராசியில் இருந்து ஒரு ராசிக்கு இடமாற்றம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது மட்டும் தான் இவரது வேலை. நன்மைகள் செய்தால் நன்மைகள் கிடைக்கும் தீமைகள் செய்தால் தீமைகள் கிடைக்கும். முக்கியமாக சனி பகவானிடம் கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால் திருப்பிக் கொடுக்கும் போது இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
(3 / 6)
சனிபகவானால் 2024 ஆம் ஆண்டு வரை ஏழரை சனியில் சிக்கி அவதிப்படக்கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 6)
மகர ராசி: வருமானத்தில் சில சிக்கல்கள் ஏற்படும் பணவரவில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். ஏழரை சனி உங்களுக்கு முடியாத காரணத்தினால் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் சிக்கி அவதிப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(5 / 6)
கும்ப ராசி: உங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம சனி காலமாக உள்ளது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வெளியே செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு வெற்றி பெறுவதற்கு சில காலங்கள் ஆகும். பெரிய முன்னேற்றம் இருக்காது.
(6 / 6)
மீன ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனிக்கிழமை அன்று சனி பகவானை வழிபடுவது நல்லது.
மற்ற கேலரிக்கள்