தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kubera Worship: கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேர வழிபாடு!

Kubera Worship: கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேர வழிபாடு!

Jul 05, 2023 12:34 PM IST Karthikeyan S
Jul 05, 2023 12:34 PM , IST

  • குபேர வழிபாடு கோடி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குபேர வழிபாடு பற்றியும், குபேர விரதம் பற்றியும் இங்கு காண்போம்.

குபேரன் தோன்றிய நாள் வியாழக்கிழமை. எனவே வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று குபேர பூஜையை செய்யலாம். குபேரருக்குப் பிடித்ததும், ஈசனுக்கு மிக உகந்ததுமான வில்வ இலையை வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

(1 / 6)

குபேரன் தோன்றிய நாள் வியாழக்கிழமை. எனவே வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று குபேர பூஜையை செய்யலாம். குபேரருக்குப் பிடித்ததும், ஈசனுக்கு மிக உகந்ததுமான வில்வ இலையை வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

செல்வ வளத்தைப் பெருக்குவதற்காகக் குபேரனுக்கு பிரத்தியேகமாக வீட்டில் விரதம் இருப்பது வழக்கம். அந்த விரதத்தின் போது லக்ஷ்மி தேவியையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் முழு பலனையும் பெற முடியும்.

(2 / 6)

செல்வ வளத்தைப் பெருக்குவதற்காகக் குபேரனுக்கு பிரத்தியேகமாக வீட்டில் விரதம் இருப்பது வழக்கம். அந்த விரதத்தின் போது லக்ஷ்மி தேவியையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் முழு பலனையும் பெற முடியும்.

அட்சய திருதியை சுபநாளில் குபேரனை வணங்கினால் அளவிற்கு அதிகமான செல்வவளம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

(3 / 6)

அட்சய திருதியை சுபநாளில் குபேரனை வணங்கினால் அளவிற்கு அதிகமான செல்வவளம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

புரசு இலையில் குபேர யந்திரத்தை வைத்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களினாலான தகடை ஒன்பது கட்டங்களாக்கி, அதில் எப்படிக் கூட்டினாலும் 72 என்கிற கூட்டுஎண் வருவது போன்ற எண்களை போடவேண்டும்.

(4 / 6)

புரசு இலையில் குபேர யந்திரத்தை வைத்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களினாலான தகடை ஒன்பது கட்டங்களாக்கி, அதில் எப்படிக் கூட்டினாலும் 72 என்கிற கூட்டுஎண் வருவது போன்ற எண்களை போடவேண்டும்.

முதலில் குபேரருக்கு முன்பு குத்து விளக்கேற்றி தாமரை அல்லது வில்வ மலரால் அர்ச்சனை செய்து, 72 நாட்கள் குபேர மந்திரத்தை உச்சரித்தால் அளவில்லாத செல்வவளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

(5 / 6)

முதலில் குபேரருக்கு முன்பு குத்து விளக்கேற்றி தாமரை அல்லது வில்வ மலரால் அர்ச்சனை செய்து, 72 நாட்கள் குபேர மந்திரத்தை உச்சரித்தால் அளவில்லாத செல்வவளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தினமும் இந்த பூஜையை வீட்டில் செய்ய முடியும் என்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டைச் செய்து பலன் பெறலாம். 

(6 / 6)

தினமும் இந்த பூஜையை வீட்டில் செய்ய முடியும் என்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டைச் செய்து பலன் பெறலாம். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்