Guru Luck: ஆகஸ்ட் 7முதல் பண மழையில் ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிக்காரர்கள்!
- ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கஜகேசரி யோகத்தால் பலன்களைத் தரப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கஜகேசரி யோகத்தால் பலன்களைத் தரப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 4)
குரு பகவானும் சந்திர பகவானும் இணையும்போது கஜகேசரி யோகம் உருவாகின்றது. ஒரு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று கஜகேசரியோகம் உருவாகின்றது. குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் ஏழாம் தேதி அன்று சந்திரன் மேஷ ராசியில் நுழைவதால் கஜகேசரி யோகம் உண்டாகின்றது. இதன் மூலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(2 / 4)
மேஷ ராசி: குரு பகவானும் சந்திர பகவானும் இணைகின்ற யோகத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
(3 / 4)
கடக ராசி: இந்த கஜகேசரி யோகத்தால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்கப் போகுது. வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றிக்குரிய செய்திகள் தேடி வரும். புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபங்களை பெறலாம். பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்