கடன் தொல்லையா? - வெள்ளிக்கிழமை இதை செய்யுங்க போதும்
- Friday Remedies: கடன் சிக்கல் விலக வெள்ளிக்கிழமை இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.
- Friday Remedies: கடன் சிக்கல் விலக வெள்ளிக்கிழமை இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.
(1 / 5)
சில எளிய பரிகாரங்கள் மூலம் சுக்கிரனை பலமாக்கி வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகப்படுத்தலாம் என ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் நிறைவேறும் என கூறப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பது குறித்து இங்கே காண்போம்.
(2 / 5)
சுக்கிரனுக்கு மிகவும் விசேஷ நாளாக வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் வீட்டில் விரதம் இருந்து விளக்கு பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் பொங்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் ஒன்றான கும்பகோணம் அருகே இருக்கக்கூடிய கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சுக்கிர பகவானை வழிபாடு செய்தால் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
(3 / 5)
சுக்கிரன் பலமற்ற நிலையில் இருந்தால் லட்சுமி தேவியை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது. பாயாசம் செய்து அதனை லட்சுமிதேவிக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் பணவரவுகள் அதிகமாகும் என கூறப்படுகிறது.
(4 / 5)
வெள்ளிக்கிழமை அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த நாள் ஆகும். இருப்பினும் சுக்கிர பகவானுக்கு மிகவும் சிறப்பாகும். இந்த நாளில் பால், சர்க்கரை, அரிசி, இனிப்புகள் உள்ளிட்டவற்றை தானமாக கொடுத்தால் சுக்கிர பகவானின் முழு ஆசியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்