Nithyananda: ‘பெண்களின் பாதுகாவலர் நித்யானந்தா’ ரஞ்சிதாவின் அதிரடி பேச்சு!
- கைலாசாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பெண்களுக்கான உரிமைகளை கைலாச அதிபர் நித்யானந்தா வழங்குவதாக நடிகை ரஞ்சிதா பேசியுள்ளார்.
- கைலாசாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பெண்களுக்கான உரிமைகளை கைலாச அதிபர் நித்யானந்தா வழங்குவதாக நடிகை ரஞ்சிதா பேசியுள்ளார்.
(1 / 5)
இந்தியாவின் மணிப்பூர் விவகாரம் பத்தி எரிந்து வரும் நிலையில், கைலாசாவின் வலையொளி உரையாடலில், நடிகையும், கைலாச அதிபர் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யையுமான ரஞ்சிதாவின் பேச்சு கவனம் பெற்றுள்ளத. (Kailasa's The Avatar Clicks)
(2 / 5)
கைலாச தேசத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை அதிபர் நித்யானந்தா அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தற்போது கைலாசாவில் 98 சதவீதம் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக ரஞ்சிதா பேசியுள்ளார்.
(3 / 5)
கைலாசாவின் பிரதிநிதிகளாக பெண்களை தான், உலக நாடுகளின் ஆலோசனை கூட்டங்களுக்கு அதிபர் நித்யானந்தா அனுப்பி வைப்பதாகவும் அந்த உரையில் ரஞ்சிதா கூறியுள்ளார். (KAILASA's SPH Nithyananda Paramashivam)
(4 / 5)
கைலாசாவில் பெண்கள் பாதுகாப்போடும், சுதந்திரத்தோடும் இருந்து வருவதாகவும், அதை அங்குள்ள பெண்களே உணர்ந்துள்ளதாகவும் அந்த உரையில் ரஞ்சிதா கூறியுள்ளார்.(KAILASA's SPH Nithyananda Paramashivam)
மற்ற கேலரிக்கள்