Vastu Plants: தெரியாம கூட இந்த செடிகளை தெற்கு திசையில் வைக்காதீங்க - தெய்வங்களுக்கு கோபம் வருமாம்!
- வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இந்த நான்கு செடிகளை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இந்த நான்கு செடிகளை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
(1 / 5)
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி எந்த செடிகளை வீட்டின் தெற்கு திசையில் வளர்க்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம்.
(2 / 5)
வன்னி மரச்செடி: இந்த வன்னி மரச்செடியை வீட்டில் தெற்கு திசையில் வளர்த்தால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த வன்னி மரமானது சனிபகவானோடு தொடர்பு கொண்டது. வன்னி மரச்செடியை வீட்டில் வளர்த்தால் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கலாம்.
(3 / 5)
ரோஸ்மேரி செடி: நல்ல மனம் கொண்ட இந்த ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லதாகும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
(4 / 5)
வாழை மரம்: விஷ்ணு பகவானோடு தொடர்பு கொண்டது இந்த வாழைமரம். குரு பகவானுக்கும் இந்த வாழை மரத்திற்கும் தொடர்பு உள்ளது. வீட்டிற்குள் வைத்து இந்த வாழை மரத்தை வளர்க்கக்கூடாது. அதேபோல தெற்கு திசையிலும் இதனை வளர்க்கக்கூடாது.
மற்ற கேலரிக்கள்