தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nine Killed After Blast: நாக்பூரில் சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்து: 9 பேர் பலி

Nine killed after blast: நாக்பூரில் சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்து: 9 பேர் பலி

Manigandan K T HT Tamil
Dec 17, 2023 11:32 AM IST

நாக்பூரில் உள்ள பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

நாக்பூர் சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் வெடி விபத்து
நாக்பூர் சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் வெடி விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

காஸ்ட் பூஸ்டர் ஆலையில் பேக்கிங் செய்யும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக நாக்பூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் தெரிவித்தார்.

நாக்பூர் ரூரல் எஸ்பி ஹர்ஷ் போதாரை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது, “நாக்பூரில் உள்ள பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சோலார் வெடிபொருள் நிறுவனத்தில் உள்ள காஸ்ட் பூஸ்டர் ஆலையில் பேக்கிங் செய்யும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point