Deepavali Ayothi : தீபாவளியால் வண்ணமயமான அயோத்தி! சொர்கலேகமாக காட்சி தருகிறது!
- Deepavali Ayothi : தீபாவளியால் வண்ணமயமான அயோத்தி, சொர்கலேகமாக காட்சி தருகிறது.
- Deepavali Ayothi : தீபாவளியால் வண்ணமயமான அயோத்தி, சொர்கலேகமாக காட்சி தருகிறது.
(6 / 14)
அயோத்தியில் உள்ள சரயு காட் பகுதியில் பொருத்தப்பட்ட லேசர் விளக்குகள் ராம்நகரியின் அழகை மேலும் மெருகேற்றியது.
(7 / 14)
சரயு காட் விளக்குகளின் ஒளியால் ஜொலித்தது. காட் கரையிலிருந்து பார்க்கும் காட்சி வித்தியாசமாக இருந்தது.
(8 / 14)
அயோத்தி வானத்திலிருந்தும் மிகவும் அழகாகத் தெரிந்தது. வண்ண விளக்குகளால் ஜொலித்த அயோத்தியின் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
(10 / 14)
அயோத்தியில் உள்ள சரயு காட் என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய திரை நிறுவப்பட்டது. தீபோத்சவ் விழாவையொட்டி, இந்தத் திரையில் ராம்லீலா படம் திரையிடப்பட்டது.
(11 / 14)
அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபோத்சவ விழாவில், இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, சரயு காட் முதல் ராகி பைடி வரை விளக்கு ஏற்றினர்.
(12 / 14)
தீபோத்ஸவத்தையொட்டி, அயோத்தி மணமகள் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக, விளக்குகளின் ஒளி மற்றும் மேலே இருந்து வண்ணமயமான விளக்குகள் அயோத்தியை அற்புதமாகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவும் ஆக்கியது.
(13 / 14)
தீபோத்ஸ்தவத்தையொட்டி, அயோத்தி மணமகள்போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக, விளக்குகளின் ஒளி மற்றும் மேலே இருந்து வண்ணமயமான விளக்குகள் அயோத்தியை அற்புதமாக காட்டியது.
மற்ற கேலரிக்கள்