தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Peranbu: வானதியை கொல்ல துணிந்த ஜீவா.. ஸ்வேதாவுக்கு நடக்கும் கத்தி குத்து

Peranbu: வானதியை கொல்ல துணிந்த ஜீவா.. ஸ்வேதாவுக்கு நடக்கும் கத்தி குத்து

Aarthi V HT Tamil
Feb 28, 2023 01:33 PM IST

பேரன்பு சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.

பேரன்பு
பேரன்பு

ட்ரெண்டிங் செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு.

இந்த சீரியலில் கடந்த வாரம் அபி ஜீவாவிடம் நெருங்கி பழக இதை எப்படியாவது தடுக்க வேண்டும், அதற்காக ஆர்த்தியை இந்த வீட்டுக்குள் அழைத்து வர வேண்டும் என முடிவெடுத்தாள்.

இப்படியான நிலையில் வரும் நாட்களில் சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, வானதி காலில் அடிபட்டது போல் நடிக்க அது கார்த்திக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் வானதி நடிப்பது அம்மா ராஜேஸ்வரிக்கு தெரியக்கூடாது என்பதற்காக வானதியை கார்த்திக் தூக்கிச் செல்கிறான்‌. ராஜேஸ்வரி அவர்களின் அன்யோனியத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள்.

ஜீவாவை, அபியிடமிருந்து பிரிக்க வானதி எடுக்கும் முயற்சியில் ஜீவா ஆர்த்தியை அபிக்கு முன்னால் தூக்க வைக்கிறாள். ஸ்வேதாவும், ராஜாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நெருக்கமாவதை வானதியும் கார்த்திக்கும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்து ராஜேஸ்வரி கோவிலுக்கு போக அங்கு ராஜேஸ்வரி தடுமாறி கீழே விழுவது போல் நடிக்க, அதைப் பார்த்த வானதி பதட்டத்துடன் ராஜேஸ்வரியிடம் ஓடி வர வானதி நடிக்கும் விசயம் ராஜேஸ்வரிக்கு தெரிய வருகிறது.

மேலும் ஜீவாவும், அபிநயாவும் RR காஸ்மெட்டிக் கம்பெனி ஆரம்பிக்க முடிவெடுத்து ராஜேஸ்வரியிடம் கேட்க அதற்கு சம்மதித்த ராஜேஸ்வரி வானதியை அந்தக் கம்பெனிக்கு MD ஆகவும் ராஜாவை கம்பெனி லீகல் அட்வைஸராகவும் நியமிக்கிறாள்.

அபியும், ஜீவாவும் ஆள் வைத்து வானதியை கொலை செய்ய ஏற்பாடு செய்ய அடியாட்கள் வானதியை தாக்க வர ஸ்வேதா கத்தியால் குத்து வாங்கி அண்ணியை காப்பாற்றுகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரன்பு சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.வானதியை கொல்ல துணிந்த ஜீவா.. ஸ்வேதாவுக்கு நடக்கும் கத்தி குத்து - பேரன்பு சீரியல் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு.

இந்த சீரியலில் கடந்த வாரம் அபி ஜீவாவிடம் நெருங்கி பழக இதை எப்படியாவது தடுக்க வேண்டும், அதற்காக ஆர்த்தியை இந்த வீட்டுக்குள் அழைத்து வர வேண்டும் என முடிவெடுத்தாள்.

இப்படியான நிலையில் வரும் நாட்களில் சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, வானதி காலில் அடிபட்டது போல் நடிக்க அது கார்த்திக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் வானதி நடிப்பது அம்மா ராஜேஸ்வரிக்கு தெரியக்கூடாது என்பதற்காக வானதியை கார்த்திக் தூக்கிச் செல்கிறான்‌. ராஜேஸ்வரி அவர்களின் அன்யோனியத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள்.

ஜீவாவை, அபியிடமிருந்து பிரிக்க வானதி எடுக்கும் முயற்சியில் ஜீவா ஆர்த்தியை அபிக்கு முன்னால் தூக்க வைக்கிறாள். ஸ்வேதாவும், ராஜாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நெருக்கமாவதை வானதியும் கார்த்திக்கும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்து ராஜேஸ்வரி கோவிலுக்கு போக அங்கு ராஜேஸ்வரி தடுமாறி கீழே விழுவது போல் நடிக்க, அதைப் பார்த்த வானதி பதட்டத்துடன் ராஜேஸ்வரியிடம் ஓடி வர வானதி நடிக்கும் விசயம் ராஜேஸ்வரிக்கு தெரிய வருகிறது.

மேலும் ஜீவாவும், அபிநயாவும் RR காஸ்மெட்டிக் கம்பெனி ஆரம்பிக்க முடிவெடுத்து ராஜேஸ்வரியிடம் கேட்க அதற்கு சம்மதித்த ராஜேஸ்வரி வானதியை அந்தக் கம்பெனிக்கு MD ஆகவும் ராஜாவை கம்பெனி லீகல் அட்வைஸராகவும் நியமிக்கிறாள்.

அபியும், ஜீவாவும் ஆள் வைத்து வானதியை கொலை செய்ய ஏற்பாடு செய்ய அடியாட்கள் வானதியை தாக்க வர ஸ்வேதா கத்தியால் குத்து வாங்கி அண்ணியை காப்பாற்றுகிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரன்பு சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்