Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா..விஜய் வீட்டின்முன் மது அருந்திவிட்டு சலம்பிய திரிஷா.. பயில்வான் ரங்கநாதன் பகீர்
Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா..விஜய் வீட்டின்முன் மது அருந்திவிட்டு சலம்பிய திரிஷா.. என மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா வாங்கி தந்த விஜய் என்றும், திரிஷாவுடன் லிவிங் டூ கெதரில் வாழும் விஜய் என்றும் வரும் செய்திகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் விரிவான பேட்டியளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக ஜூன் 28ஆம் தேதி பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’TVK என்றால் தமிழக வெற்றிக் கழகம். அதைவிட்டுட்டு சிலர் திரிஷா - விஜய் - கீர்த்தி சுரேஷ் அதனுடைய சுருக்கம் தான், TVK அப்படின்னு சொல்றாங்க. இப்போது விஜய்யுடைய லட்சியம், 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது. எப்படியாவது முதலமைச்சர் கட்டிலில் உட்காருவது தான் அவருடைய நோக்கம். அதனால் தான் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது முதல் நபராக அங்கு சென்று விசாரித்தது, நடிகர் விஜய் தான்.
அப்போதும் ஒரு சர்ச்சையில் விஜயை சிக்க வைக்கப் பார்த்தாங்க. ஒரு அம்மா போய் விஜய்யின் காலில் விழுந்ததும் அப்போதும் அது செட் அப் என்று சிலர் முணுமுணுத்தார்கள். போதாது என்று, அந்த அம்மாவிடமே போய் ஏன் காலில் விழுந்தீர்கள் என்று கேட்கின்றனர். உடனே அந்தம்மா, விஜயைப் பார்த்தால் என் மகன் போல் தோன்றியது. அதனால் தான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார். இப்படியெல்லாம் விஜயைப் பற்றி கொளுத்திப்போட்ட சம்பவங்கள் வந்துகொண்டே இருக்கிறது.