Tuesday Temple: துண்டு துண்டாக சிதறிய பார்வதி தேவி.. பூமி வந்த சிவபெருமான்.. இடம் காட்டிய நாகம்
Tuesday Temple: அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காளத்தீஸ்வரர் தினமும் தாயார் ஞானாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Tuesday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டிருக்க கூடியவர் சிவபெருமான். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
மனிதர்கள் உருவான காலத்திற்கு முன்பே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. சிலம்பு மூர்த்தி ஆக இன்றுவரை சிவபெருமான் மக்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடில்லை.
சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் உள்ளிட்ட அனைத்து மன்னர்களுக்கும் சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வந்துள்ளார். மண்ணுக்காக ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை சோழர்களும் பாண்டியர்களும் கட்டிவைத்து சென்றுள்ளனர்.