Monday Temple: வேண்டிக்கொண்ட நீலகண்ட நாயனார்.. அருள் கொடுத்த சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த நீலகண்டேஸ்வரர்
Monday Temple: அந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் நீலகண்டேஸ்வரர் எனவும் தாயார் மங்கலாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Monday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக்கூடியவர் சிவபெருமான். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் சிவபெருமானுக்கு இருந்து வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இன்று வரை நடத்தப்பட்ட வருகின்றன. மனிதர் இனம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிகப் பெரிய கோயில்கள் சிவபெருமானுக்கு கட்டமைக்கப்பட்டு பிரம்மாண்டத்தின் குறியீடாக திகழ்ந்து வருகின்றன. மனிதர்கள் பிறப்பதற்கு முன்பாகவே உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அந்த அளவிற்கு சிவபெருமான் இந்தியாவில் மனிதர்களின் ஆதி கடவுளாக திகழ்ந்து வருகின்றார்.
குறிப்பாக இந்தியாவில் தெற்கு பகுதியில் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமானை வணங்குவதில் எந்த குறையும் வைத்தது கிடையாது. தங்களது கலைத்திறன் மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர்.