Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு.. கிரிவலத்தின் முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை!
Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு மற்றும் கிரிவலத்தின் முக்கியத்துவம், கிரிவலத்தின் பலன்கள், வழிபடும் முறை குறித்து அறிவோம்.

Tiruvannamalai Girivalam: ஆவணி மாத பவுர்ணமி திதி என்பது வரும் 19ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2:58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1:02 மணிக்கு முடிகிறது. இந்த சமயத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
ஆவணி மாத பவுர்ணமியின் சிறப்புகள்:
ஆவணி மாதப் பவுர்ணமியன்று கோயில்களுக்குச் சென்று, புனித நதியில் குளித்துவிட்டு, விரதம் பிடித்து சிவபெருமானை வழிபடுவர். அந்த வகையில், தற்போது வரும் ஆவணி மாதப் பவுர்ணமி, தட்சிணாயன காலப் பவுர்ணமி எனப்படுகிறது. இந்த ஆவணி மாதப் பவுர்ணமியில், ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன் ஆகிய சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
திருவண்ணாமலையின் முக்கியத்துவம்:
பவுர்ணமி கிரிவலம் என்றாலே அதில் திருவண்ணாமலை கிரிவலம் தான் மிக உயர்ந்தது. இந்த பவுர்ணமி நன்னாளில் உலகை ஆளும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும், சத்ய நாராயணரையும் வழிபட உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது.
