பிரதிஷ்டை செய்த வசிஷ்ட முனிவர்.. மண்ணில் புதைந்த லிங்கம்.. கனவில் தோன்றி காட்சி கொடுத்த ஆட்கொண்டீஸ்வரர்
Aatkondeshwarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஆட்கொண்டேஸ்வரர் எனவும் தாயார் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Aatkondeshwarar: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்த வருகின்றார். மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் எதிரி நாடுகளாக இருந்தாலும் அவர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். போட்டி போட்டுக் கொண்டு கலைநயத்தோடு கோவில் கட்டுவதையே ஒரு சேவையாக செய்து வந்துள்ளன.