வரம் கேட்ட மண்டோதரி.. தொட்டுப் பார்த்த ராவணன்.. பாதுகாத்த மாணிக்கவாசகர்.. அருள்பாலித்த சிவபெருமான்
Mangalanatha Swamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்கள நாதர் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் மங்களநாதர் எனவும் தாயார் மங்களேஸ்வரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

வரம் கேட்ட மண்டோதரி.. தொட்டுப் பார்த்த ராவணன்.. பாதுகாத்த மாணிக்கவாசகர்.. அருள்பாலித்த சிவபெருமான்
Mangalanatha Swamy: மன்னர்களுக்கெல்லாம் ஆதி கடவுள் ஆகவும், குலதெய்வம் ஆகவும் திகழ்ந்து வந்தவர் சிவபெருமான். கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகம் முழுவதும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
லிங்க வடிவில் உலகம் முழுவதும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.