தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘’ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது'' - உயர் நீதிமன்றம் அதிரடி

‘’ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது'' - உயர் நீதிமன்றம் அதிரடி

Marimuthu M HT Tamil

Jan 06, 2024, 01:55 PM IST

ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஏற்கனவே நீக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தலாம் எனவும்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 202 ஊழியர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தலாம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. முன்னதாக, புதிதாக ஒப்பந்த ஊழியர்களை நியமித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி