Kanavu Palangal : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா? கெட்டதா? இதோ பாருங்க முழு விவரம்!
May 04, 2024, 11:46 AM IST
இயற்கை மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்து பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசிர்வதிப்பது போல் பலனை தரும்.
- இயற்கை மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்து பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசிர்வதிப்பது போல் பலனை தரும்.