Balu Mahendra: ஷோபா பஞ்சாயத்து.. தோள் மேல் கை போட்ட பாலு மகேந்திரா! -டென்ஷனான எம்.ஜி.ஆர்!
Apr 28, 2024, 08:41 PM IST
ஒன்றாக சில காலம் வாழ்ந்து விட்டு பின்னர் பிரிந்தனர். ஏணிப்படிகள் படத்தை இயக்கும்போது, நடிகை ஷோபாவும் பாலுமகேந்திராவும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பில், தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.இதனையடுத்துதான் அவர்கள் இருவரும் காதலித்து வந்தது கோலிவுட்டிற்கு தெரிந்தது.
ஒன்றாக சில காலம் வாழ்ந்து விட்டு பின்னர் பிரிந்தனர். ஏணிப்படிகள் படத்தை இயக்கும்போது, நடிகை ஷோபாவும் பாலுமகேந்திராவும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பில், தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.இதனையடுத்துதான் அவர்கள் இருவரும் காதலித்து வந்தது கோலிவுட்டிற்கு தெரிந்தது.